More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள்
கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள்
May 10
கொழும்பு கலவரத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான உயிர்கள்

இன்று நாட்டில் ஆயிரக்கணக்காண கொலைகள் அல்லது துப்பாக்கிச் சூடு நடத்திருக்கக்கூடிய ஒரு சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காப்பாற்றியிருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,



இலங்கையில் கலவரத்தை தூண்டியது மகிந்த ராஜபக்சவே. அடியாட்களை கொண்டு இறக்கியதன் மூலமே கலவரமாக மாறியது. சகல கட்சி தலைவர்களும் இதனை வண்மையாக கண்டித்துள்ளார்கள்.



அண்ணன் தம்பி இருவருக்கும் இடையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக தொலைபேசியில் ஒரு யுத்தமே நடந்துள்ளது. அதை தொடர்ந்தே மகிந்த தனது பதவியை இராஜிராம செய்துள்ளார். இந்த கலவரத்தை தூண்டியதிலும் ஒரு சூட்சமம் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep29

கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ

Jan19

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள

Sep23

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெய

Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Mar02

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Mar10

யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ

Feb01

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம

Feb17

வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த

Jun07

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற

Jan18

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Feb05

பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்

Feb04

தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத

Sep26

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல