More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்ய படையினரை கல்லறை வரை தமது படைகள் கொண்டு செல்லும்! உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
ரஷ்ய படையினரை கல்லறை வரை தமது படைகள் கொண்டு செல்லும்! உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை
Mar 07
ரஷ்ய படையினரை கல்லறை வரை தமது படைகள் கொண்டு செல்லும்! உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை

உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய படையினரையும், "கல்லறை" வரை தமது படைகள் கொண்டு செல்லும் என்று உக்ரைன் ஜனாதிபதி ரஷ்ய படையினரை எச்சரித்துள்ளார்.



கியேவில் இருந்து உக்ரைன் மக்களுக்கு தனது இரவு உரையை வழங்கிய வோலோடிமிர் ஸெலென்ஸ்கி,இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



"உக்ரைனில் போரின் போது பல குடும்பங்கள் இறந்துள்ளன? "மன்னிக்க மாட்டோம். மறக்க மாட்டோம்". இந்தப் போரில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம் என்றும் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.



"இந்த பூமியில் உங்களுக்காக கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" என்றும் ரஷ்ய படைகளை எச்சரித்துள்ளார்.



"ரஷ்ய படைவீரர்கள் ஏற்கனவே செய்த அட்டூழியங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்று தெரிகின்றது. அவர்கள் இன்னும் அதிகமாக மக்களை கொல்ல விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் மொகோவிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மேற்கத்திய தலைவர்களை ஸெலென்ஸ்கி, தமது உரையின் போது வலியுறுத்தியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

 உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க

May09

ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்

Mar25

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்

Mar23

பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை

Mar26

உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர்

Mar12

ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற

Sep15

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோகி மாகாணத்தில் க

Jun03

இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப

Mar28

பலத்த இழப்புகளைச் சந்தித்த ரஸ்ய தரப்பு, உக்ரைனின் கெய

Mar06

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்

Aug19