More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • செல்ல நாயுடன் தாய்நாடு திரும்பிய இந்தியா மாணவர்! நெகிழ்ச்சி காட்சிகள்
செல்ல நாயுடன் தாய்நாடு திரும்பிய இந்தியா மாணவர்! நெகிழ்ச்சி காட்சிகள்
Mar 05
செல்ல நாயுடன் தாய்நாடு திரும்பிய இந்தியா மாணவர்! நெகிழ்ச்சி காட்சிகள்

தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளார் இந்தியா மாணவரான ரிஷப் கௌசிக்.



உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.



அவர்களை மீட்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனது செல்ல நாயுடன் மட்டுமே நாடு திரும்புவேன் என அறிவித்தார் ரிஷப் கௌசிக்.



இவர் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு ரேடியோ எலெக்ட்ரானிக்ஸ் படித்துவருகிறார்.



தனது நாயை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்து தர வேண்டி இவர் வெளியிட வீடியோ ட்ரெண்டானது .



இந்நிலையில் பல தடைகளை தாண்டி நாயுடன் இந்தியா வந்த காட்சிகள் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந

May15

எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி

Mar04

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளத

Mar06

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்

Mar29

தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ

Sep04