More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Mar 31
2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் அதியமான குழந்தை பிறந்துள்ளது.



ஆனால், மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.



இதனிடையே, அந்த குழந்தையை ரத்லாம் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.



தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி



மேல் சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது.



இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.



பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.



எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23
Jul19

முதல்-அமைச்சர் 

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல

Jul21

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட

Jun14

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத

Jul24

 தீவிரவாத நாசவேலைகளை தடுக்க, நாட்டில் முதல் முறையாக

Mar23

வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்

Jan30

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய

Jul06

சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே

Jul30

கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்

Jun06

முஹம்மது நபியைப் பற்றி சர்ச்சை

முஹம்மது நபியைப் ப

Jul13

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன

Jun23

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ

Mar09

நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச

Feb10

இந்தியாவில், ஆற்றங்கரையில் தன் நண்பர்களுடன் விளையாடி