More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை!
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை!
Mar 25
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலை!

நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான ஒரு மாத காலப் பகுதியில் 25 மனித படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.



நேற்றைய தினம் கடுகஸ்தோட்டையில் தீ விபத்துச் சம்பவத்தில் இடம்பெற்ற மூன்று மரணங்கள் தவிர மேலும் 25 படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.



இவ்வாறான படுகொலைகளில் நான்கு சம்பவங்கள் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.



ஏனைய அனைத்து சம்பவங்களும் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.



அமைச்சர் காமினி லொகுகேவின் பாதுகாப்பு வாகன சாரதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த சம்பவங்களில் உள்ளடங்குகின்றது.



கூரிய ஆயுதங்களினால் தாக்குதல், தடிகளினால் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ

Aug27

இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ

Feb01

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ

Sep12

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட

Oct08

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ

Feb06

யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த

Sep30

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி

Apr04

  நிதியமைச்சர் பதவியை பொறுப்பேற்குமாறு பல அமைச்சர்க

Mar17

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய

Oct17

கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி

Sep21

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர

Sep25

சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற

Aug18

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த