More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • புடவையை சாப்பிடலாமா? பெண்ணின் அசத்தல் யோசனை
புடவையை சாப்பிடலாமா? பெண்ணின் அசத்தல் யோசனை
Mar 15
புடவையை சாப்பிடலாமா? பெண்ணின் அசத்தல் யோசனை

உலகில் முதன்முதலாக சாப்பிடக்கூடிய புடவையை கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்துள்ளார்.



கேரளாவை சேர்ந்த பெண்



கேரளாவில் கொல்லம் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் ஜார்ஜ். தொழில் ரீதியாக உயிரியல் ஆராய்ச்சியாளராக உள்ள இவர், சமீபத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்துள்ளார்.



ஃபேஷன் டிசைனிங் மற்றும் உணவு தயாரிப்பில் ஆர்வம் கொண்ட இவரின் மலர் மற்றும் பேக்கிங் முயற்சிக்கு பின்னே ஒரு கதையும் இருக்கின்றதாம். ஆம் எலிசபெத் ஜேக்கப் பேக்ஸ் (இது வடிவமைப்பாளர் கேக்குகளை உருவாக்குகிறது) மற்றும் ஜேக்கப் ஃப்ளோரல்ஸ் (நிகழ்வுகளுக்கான கைவினைப் பூக்கள்) ஆகியவற்றின் நிறுவனர் ஆவார்.



இந்த தொழிலின் கதை என்ன?



ஜேக்கப் என்பவர் குறித்த பெண்ணின் தாத்தா ஆவார். இவர் 33 வருடங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பேக்கரி வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்துள்ளது.



விபத்தில் தாத்தா உயிரிழந்ததால் அவரது நிறைவேறாத ஆசையை எலிசபெத் கையில் எடுத்ததோடு, தனது பேக்கிங் மற்றும் மலர் முயற்சிக்கு "ஜேக்கப்" என்று பெயரிட்டுள்ளராம்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Sep19

தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும்

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

May05

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக்

Apr01

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ

Aug21

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண

Mar19

அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப

Apr18

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ

Feb02

இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ

Nov06

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&

Jun11