More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்க பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை
அமெரிக்க பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை
Mar 14
அமெரிக்க பத்திரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உக்ரைன் தலைநகர் கீவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று உக்ரைனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



அவர் ரஷ்ய படையினரால் இலக்கு வைக்கப்பட்டார் என்று கீவின் தலைமை காவல்துறை அதிகாரி அண்ட்ரிவ் நெபிடோவ் தெரிவித்துள்ளார்.



மேலும் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்; அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.



இதன்மூலம் உக்ரைனில் செய்தி சேகரிக்கும் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov04

வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச

May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Mar07

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரி

Sep13

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ

May21

உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல

Jul08