More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ரஷ்யா -உகரைன் போர்; கடலில் தவித்த தமிழக மாலுமி உள்ளிட்ட 79 பேர் மீட்பு..!
ரஷ்யா -உகரைன் போர்; கடலில் தவித்த தமிழக மாலுமி உள்ளிட்ட 79 பேர் மீட்பு..!
Mar 09
ரஷ்யா -உகரைன் போர்; கடலில் தவித்த தமிழக மாலுமி உள்ளிட்ட 79 பேர் மீட்பு..!

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைத் சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.



கடந்த மாதம் 22ஆம் திக தி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள், மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல் வழிகள் மூடப்பட்டன.



இதன் காரணமாக மைகோலைவ் நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன. இதையடுத்து மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடமும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கப்பல்களில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.



அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து ருமேனியாவின் புக்காரஸ்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பவௌள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Mar03

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு

Mar06

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar14

ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி

Mar08

இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ

Feb08

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன

Feb16

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்