More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ஒரே அடி... 5 வயது சிறுவன் அடித்தத்தில்... பட்டுன்னு மயங்கி விழுந்த ஆசிரியர்
ஒரே அடி... 5 வயது சிறுவன் அடித்தத்தில்... பட்டுன்னு மயங்கி விழுந்த ஆசிரியர்
Mar 09
ஒரே அடி... 5 வயது சிறுவன் அடித்தத்தில்... பட்டுன்னு மயங்கி விழுந்த ஆசிரியர்

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில், கன்கஷன் ஏற்பட்டு ஆசிரியை மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் பெம்ப்ரோக் பைன்ஸ் நகரில் இருக்கும் போலீசாருக்கு கடந்த வாரம் அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது, அதைக் கேட்டு போலீசார் முதலில் அதிர்ச்சி அடைந்தனர்.



அமெரிக்காவில் பெம்ப்ரோக் பைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். திடீரென்று போலீசாருக்கு அப்பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது.



ஆசிரியர் ஒருவர் சுவற்றில் சாய்ந்து மூச்சு இல்லாமல் மயங்கி உள்ளார் என்று. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆசிரியரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மருத்துவமனையில் ஆசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது, விசாரணையில், பள்ளியில் உள்ள 5 வயது சிறுவன் தாக்கியதில், ஆசிரியை கன்கஷன் ஏற்பட்டு மயங்கியது தெரிய வந்தது. இந்த பள்ளி மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பள்ளி. கடந்த வாரம் பள்ளியில் 2 மாணவர்கள் ஒருவரையொருவர் பொருட்களை கொண்டு தாக்கிக்கொண்டனர்.



அப்போது, ஆசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி வெளியே கூட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த 5 வயது சிறுவன், ஆசிரியரை கையால் பயங்கரமாக தாக்கியதாகவும், அதில் எதிர்பாராத விதமாக அந்த ஆசிரியருக்கு கன்கஷன் ஏற்பட்டு, அவர் மயக்கம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.



மேலும், மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், தாக்கிய மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் மாற்றுத்திறனாளி பள்ளி என்பதால் போலீசார் விசாரணை மட்டும் நடத்தியுள்ளனர்.        






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ

Feb27

உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக

Jan27

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை

Feb25

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Mar04

உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்

Mar03

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Feb25

ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Feb26

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந

Feb25

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு

Feb08

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ