More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
Feb 06
கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.



கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதிகளில் தகாத உறவில் ஈடுபடும் பெண்கள், இளைஞர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி அவர்களின் உடமைகளை களவாடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



தகாத உறவுக்காக பெண்களை நாடும் இளைஞர்களே இந்த ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.



கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள பழடைந்த வீடொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுகிறது.



குறித்த பெண்களுக்கு துணையாக சில ஆண்களும் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத  நிலையங்களுக்கு இடையில்

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Apr11

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப

Mar02

கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய

Apr02

கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று (ஏப்ரல் 02) பிற

Aug18

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்த

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி

Aug12

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப

Jul24

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த

Jan24

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

May14

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து

Mar12

நஷ்டத்தில் இயங்கும் மத்தள சர்வதேச விமான ந

Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

Jun01

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட