More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடலில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
கடலில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி
Feb 03
கடலில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



அளுத்கம பொலிஸ் பிரிவில் மொரகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் 6 சிறுவர்கள் கடலில் நீராடச் சென்ற போது , நீரிழில் மூழ்கியுள்ளனர்.



இதன் போது பிரதேச மக்களால் ஐந்து சிறுவர்கள் மீட்க்கப்பட்ட போதிலும், ஒருவர் மாத்திரம் மாயமாகியுள்ளார். அதனை தொடர்ந்து கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த சிறுவன் 16 வயதுடைய களுவாமோதர , அழுத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.



அளுத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep29

இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச

May15

இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி

Sep19

வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ

Jun19

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண

Jan28

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்  ம

Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி

Aug04

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த

May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

Feb23

இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு

Jul02

நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப

Mar12

கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்

Aug30

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Sep23

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான ப

Jan28

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ