More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொழும்பில் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்........
கொழும்பில் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்........
Feb 03
கொழும்பில் கோவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்........

கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களில் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.



நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்த தகவலை வெளியிட்டார்.  



இதுவரையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்களும், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களுமே அதிகமான உள்ளனர்.



பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் யாரும் கோவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை என்பதனை உறுதியாக கூற முடியும். இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May10

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை

Jan15

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி

Sep30

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

Feb06

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா

Aug29

எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர

Oct08

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண

Mar18

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு

May10

இலங்கை முழுவதும் ராஜபகசர்களுக்கு சொந்தமான சொத்துக்க

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Mar16

பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு

Oct22

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற

Aug30

புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக

Apr22

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா

Jul18

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய