More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை
Feb 02
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை

பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீனமடைந்ததன் காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  



பொகவந்தலாவ - சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் இன்றையதினம்  பைஸர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட ஐந்து மாணவிகளே இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.



2000ஆம்  மாணவர்களுக்கு இதன்போது பைஸர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த

Feb17

தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர்  இன்று (16) ப

May28

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Feb04

ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ

Jul27

10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Mar25

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத

Sep29

கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ

Oct07

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய

Feb02

வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோன

Apr08

கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற

Jun02