More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைவால் உசாரடைந்த இந்தியா
திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைவால் உசாரடைந்த இந்தியா
Feb 02
திருகோணமலைக்குள் அமெரிக்கா நுழைவால் உசாரடைந்த இந்தியா

இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் முதன்மையான இலக்கு சீபா ஒப்பந்தம். 99 எண்ணெய் குதங்களும் இந்தியாவுக்கு தேவையான என்ற கேள்வி எழுகின்றது. 2030ஆம் ஆண்டுக்கிடையில் தற்போது அவர்கள் கொள்வனவு செய்யும் எண்ணெய்யைப் போன்று 50 வீதமான எண்ணெய் இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் என சுட்டிக்காட்டப்படுகின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆகவே எண்ணெய்யை சேமித்து வைக்கும் இடம் இந்தியாவுக்கு தேவைப்படுகின்றது. அதுவும் தங்களுடைய நாட்டிற்கு அண்மித்ததாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும். திருகோணமலை துறைமுகம் என்பது மிக முக்கிய பகுதி. இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த பாதுகாப்பான இருப்பிடத்தில் வேறு யாராவது கால் வைத்துவிடக் கூடாது என்ற நிலையினால்தான் எண்ணெய் குதங்களின் குத்தகையை அவர்கள் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ

Mar03

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Mar12

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய

Feb21

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Feb12

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை

Feb22

சீனாவில் உலக தமிழ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூப் பல்கலை

Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Feb15

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத

Mar04

துபாயில்  9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண்  தன

Feb10

விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண

Mar04

ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு

Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்