More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பம்பலப்பிட்டியில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 15வயது சிறுவன்
பம்பலப்பிட்டியில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 15வயது சிறுவன்
Jan 30
பம்பலப்பிட்டியில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த 15வயது சிறுவன்

கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மாடியில் இருந்து வீழ்ந்து மரணமான 15வயது சிறுவனின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.



இதனையடுத்தே மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியும் என்று பம்பலப்பிட்டிய காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்..



குறித்த சிறுவன், கடந்த 28ஆம் திகதியன்று மாலையில் 7 மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் மரணமானார்.



இந்தநிலையில் பம்பலப்பிட்டி காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன

May08

இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்

Jan18

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச

Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Feb08

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Dec28

முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்

Mar23

LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக  பயன்படு

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதிய

Oct25

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள

Sep20

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர

Oct25

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர