More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சர் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி.....
பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சர் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி.....
Jan 29
பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சர் வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி.....



சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  



வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை புறக்கோட்டை அரிசி மொத்த சந்தைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். 



அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி ஒரு கிலோ இன்று (29) முதல் 128 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்தி

Oct19

இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்

Mar29

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழ

Apr19

வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்

Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Feb12

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

Mar30

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே

Jan12

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து

Jun09