More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சிறைப்படுத்தப்பட்ட இந்திய இளைஞரை, விடுவித்த சீன இராணுவம்!
சிறைப்படுத்தப்பட்ட இந்திய இளைஞரை, விடுவித்த சீன இராணுவம்!
Jan 27
சிறைப்படுத்தப்பட்ட இந்திய இளைஞரை, விடுவித்த சீன இராணுவம்!

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய இளைஞர், மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ மிரம் தரோம் என்ற இளைஞரையே இந்திய இராணுவத்திடம், சீனா .இராணுவம் ஒப்படைத்துள்ளது.



அருணாசல பிரதேசத்தை சேர்ந்த மிரம் தரோன் (வயது 17), ஜாணி யாயிங் (27) ஆகிய இருவரும் அருகில் உள்ள பகுதிக்கு ஒன்றுக்கு வேட்டையாட சென்றிருந்தனர்.



இவர்கள் இருவரையும் சீன எல்லைப்பகுதியை அண்டியுள்ள பகுதியில் வைத்து இருவரையும் சீன இராணுவம் சிறைப்படுத்தியது



எனினும் இதில் ஜாணி யாயிங் தப்பி வந்துவிட்டார். இந்தநிலையிலேயே ஸ்ரீ மிரம் தரோம் என்ற சிறுவனை இந்திய .இராணுவத்திடம் சீன இராணுவம் ஒப்படைத்துள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Sep21

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள

May20

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

Aug22

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின

Jun14

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால

Feb17

மத்திய பிரதேசத்தில் ஷாஹ்புராவில் வசிக்கும் ஒரு வீட்ட

Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Aug06

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த

Mar14

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால

Apr08

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ

May05

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வ

Jun06

  இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்

Jul06

இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த

Apr25

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்