More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!
சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!
Jan 27
சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன்.



இவர் 2017ம் ஆண்டு இயக்கி வெளியான படம் 'Ek Haseena Thi Ek Deewana Tha'. இந்தப் படத்தை மர்ம நபர்கள் சட்ட விரோதமாக யூடிபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.



அதேபோல் இயக்குநர் சுனில் தர்சன் இப்படத்திற்கான காப்புரிமை இதுவரை யாருக்கும் கொடுக்கவில்லை. இதனால் காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காப்புரிமை சட்ட விதிகளை மீறியதாகக் கூறி, சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மும்பை போலிஸார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



இது குறித்து இயக்குநர் சுனில் கூறுகையில்,"எனது படத்திற்கான காப்புரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. நான் யூடியூபிற்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனது படத்தை யூடியூபில் பதிவேற்றி அதில் சம்பாதிக்கிறார்கள். எனவேதான் நான் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr14

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்

Jan14

சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த

Jan28

இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி

Oct20

போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா

Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Jan29


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Feb16

 இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்

Feb14

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்

Feb07

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி

Nov02

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி

Jul13

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்

Jul03
Apr25

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்