More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!
இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!
Jan 27
இலங்கையில் 25 நாட்களில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!!!

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.



2022 இல் மத்திய வங்கியால் அச்சிடப்பட்ட பணத்தின் அளவு 146 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



2022 ஆம் ஆண்டு ஜனவரி 18, 20 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இதுவரை மூன்று முறை பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



இதற்கமைய,146 பில்லியன் புதிய நாணயத் தாள்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.



இதற்கமைய, நாளொன்றுக்கு 6 பில்லியன் ரூபா என்ற வதையில், 25 நாட்களுக்கு 146 பில்லியன் பணத்தை அச்சிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct19

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக

Jul24

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்

May03

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர

Jan19

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று

Mar26

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத

Feb03

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அமைக்கப்படும் ஐக்கி

Dec17

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத

Jul13

அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்

Oct25

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்

May27

கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச

Apr02

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி

Sep23

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Sep28

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத

Mar31

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்ச

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா