More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:
நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:
Jan 26
நகைக்காக கொலை செய்யப்பட்ட சிறுவன்:

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த சிறுவன் தனது தங்கையை கடைசியாக கொஞ்சி விளையாடிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பலரின் கண்களில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.



கடந்த 21ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார்.



பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், சிறுவன் பாத்திமா என்ற பெண்ணின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.



ஒன்றரை சவரன் நகைக்காக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண் சிறுவனை பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதோடு, நைசாக பேசி செயினையும் கழற்றியுள்ளார்.



பின்பு தனது கணவருடன் சேர்ந்து தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை பீரோவில் அடைத்துவைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பாத்திமாவும், அவரது கணவர் சரோபியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடைசியாக சிறுவன் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Mar27

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங

Mar29

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா

Jan13

தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்

Nov12

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை

Jun21

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,

Jun14

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள

Sep28

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம

Jan30

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று

Jun12

தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட

Jan19

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன

Apr07

உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற

Dec29

தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத

Jun11

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்ப

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ