More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பாலியல் வன்கொடுமை பெண்ணின் காதலனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
 பாலியல் வன்கொடுமை  பெண்ணின் காதலனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
Feb 24
பாலியல் வன்கொடுமை பெண்ணின் காதலனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

 மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 35. பிரகாஷும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வகடந்த 2019 -ஆம் ஆண்டு இளம்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பலமுறை தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மெதுவாக இளம்பெண்ணை கழற்றிவிட நினைத்த பிரகாஷ் அவருடனான பழக்கத்தை குறைத்துள்ளார்.



இதனால், விரைவில் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி இளம்பெண் பிரகாஷிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பிரகாஷ் மறுத்துவிட்டதோடு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.



இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் விழுப்புரம் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்த போலீசார் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ

Aug11

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு

Jul01

மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க

May12

ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ

Jun18

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங

Jun06

ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குனராக இருந்து, நட்ராஜ், யோக

Jul26

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்

Jul14

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்

Sep08

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி

Apr15

அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ

Apr10

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக

Mar31

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவரு

Aug08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  த

Mar09

இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்

May29

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு