More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை
Feb 23
ஜனாதிபதியின் இல்லம் அல்லது அலுவலகம் முற்றுகையிடப்படும்! கொழும்பில் சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.



மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடற்தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறி வருகின்றேன்.



அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.



தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.



அவர் அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம் பெறும். குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ள

Jul27

ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந

Apr30

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர

Feb12

இலங்கையில் வாக

Mar07

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ

May03

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்

Sep24

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா

Mar18

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Jan11

சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை குறி

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Jan22

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா

Mar16

விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப

Apr16

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக

May21

அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்