தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு முன் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரில் கலந்தது, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் நடித்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமல் இருக்கும் சூர்யா - ஜோதிகா மீண்டும் விரைவில் இணைந்து நடிக்கவிருந்தப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி நடிகை ஜோதிகாவிற்கு முதல் முறையாக வாங்கி கொடுத்த பரிசு குறித்து ஜோதிகாவே கூறியுள்ளார்.
அதன்படி, தனது கணவர் முதன் முதலில் தனக்கு வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் செயின் மற்றும் கொலுச என்று கூறியுள்ளார்.