More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 62 வயதிலும் மலையேறி பார்வையாளர்களை அலறவிட்ட பாட்டி
62 வயதிலும் மலையேறி பார்வையாளர்களை அலறவிட்ட பாட்டி
Feb 22
62 வயதிலும் மலையேறி பார்வையாளர்களை அலறவிட்ட பாட்டி

எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு கூறுவார்கள். ஆனால் நிஜத்தில் பல மனிதர்கள் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் சாதித்து இருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் என்று தான் சொல்ல வேண்டும்.



அந்த வகையில் 62 வயது மூதாட்டி ஒருவர் தனது தைரியத்தால் மலையேறியது அனைவரயும் வாயடைக்க வைத்துள்ளது.



பெங்களூரை சேர்ந்த 62 வயதான நாகரத்தினம்மாள் என்ற பாட்டி சுமார் 1,868-மீட்டர் (6,129 அடி) உயரமான மலையில் கயிற்றை பிடித்து ஏறுகிறார்.



இவர், ஏறிய அந்த மலையானது அகஸ்தியர் கூடம் (Agastya koodam) சஹ்யாத்ரி மலைத்தொடர் ஆகும். மிக உயரமான மற்றும் கடினமான மலையேற்ற சிகரங்களில் ஒன்றாகும்.



திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar10

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க

Apr27

இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்

Sep26

பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக

Aug06

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம

Jul03

திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த

Aug19

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய

Mar04

ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி

Jul15

கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Mar27

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட

Aug05

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள

Aug05

ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக

Sep16

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண

Sep04

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ

Feb10

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும்