More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொடதெனியாவ பகுதியில் ஒட்டுமொத்த ஊரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அல்கய்தா வீடு
கொடதெனியாவ பகுதியில் ஒட்டுமொத்த ஊரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அல்கய்தா வீடு
Feb 21
கொடதெனியாவ பகுதியில் ஒட்டுமொத்த ஊரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அல்கய்தா வீடு

கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்த்தி வருவதாக குற்றம் சுமத்தி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.



அல்கய்தா குடும்பம் என அடையாளப்படுத்தப்படும் ஓர் தரப்பினர், ஊர் மக்களை கொடூரமாக தாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



கத்திகள், வாள்களைக் கொண்டு ஊர் மக்களை தாக்கி வருவதாகவும், இந்த கும்பலிடமிருந்து தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த கும்பல் மனித படுகொலைகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



“அல் கய்தா விரட்டு” “அதிகாரிகள் இன்னும் உறக்கமா” என மக்கள் போராட்டத்தின் போது கோசம் எழுப்பியுள்ளனர்.



அல் கய்தா என்ற கும்பலினால் ஊர் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.



இந்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ

May13

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர

Jan27

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன

Mar30

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல

Sep30

கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில் புத

Feb02

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி

May01

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி

Oct14

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத

Feb04

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி

Aug11

வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ

Jun13

அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்

Sep20

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Aug03

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி