More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜெனீவா பயத்தில் முக்கிய விடயத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டாபய
ஜெனீவா பயத்தில் முக்கிய விடயத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டாபய
Feb 18
ஜெனீவா பயத்தில் முக்கிய விடயத்தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தும் கோட்டாபய

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.



இவ்வாறான சட்டம் கொடூரமானது என்பதுடன், அரசியல் அமைப்பில் சில உறுப்புரைகளுக்கு மாறாக, தனி மனித உரிமைகளுக்கு எதிராக உள்ள சட்டம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த பயங்கரவாத சட்டம் கொண்டு வரப்பட்டு ஏறத்தாழ 42 வருடங்கள் ஆகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந

Sep21

கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த

Feb03

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச

Sep03

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

Sep28

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி

Jan31

வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப

Mar31

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு

Oct22

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண

Mar02

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Mar17

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின

Jun10

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச