More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதனால் நபரொருவர் உடல் கருகி பலி!!
உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதனால் நபரொருவர் உடல் கருகி பலி!!
Feb 14
உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதனால் நபரொருவர் உடல் கருகி பலி!!

லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார்.



குறித்த சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லெம்லியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.



உயிரிழந்த நபர் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது உடையில் தீ பரவியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம்  என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க

Mar08

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம

Sep26

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்

Mar10

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது

Mar10

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த

Jan19

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப

Feb02

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச

Oct15

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர

Apr01

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப

Sep24

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்

Jan27

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி

Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

Sep23

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம

Jun30

எதிர்காலத்தில் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஆரம்பித்த

Jun21

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத