More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ள வாக்குறுதி உண்மையா?
பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ள வாக்குறுதி உண்மையா?
Feb 13
பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ள வாக்குறுதி உண்மையா?

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை போக்க நிதியமைச்சர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பாரிய டொலர் நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய பொருட்களை தாங்கிய கப்பல்கள் துறைமுறைகத்தில் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றன. எனினும் அவ்வாறான எந்தவொரு நெருக்கடி நிலையும் இல்லையென நிதியமைச்சரான பசில் ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.



பண்டிகை காலப்பகுதியில் தட்டுப்பாடின்றி உணவு பொருட்கள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதியளித்துள்ளார்.



எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நுகர்வோருக்கு அத்தியாசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



தற்போதைய அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதே அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



பால் மா, கோதுமை மா, எரிவாயு மற்றும் சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. எனினும் ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதியளவு கையிருப்பில் இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறிய சமகால அரசாங்கம், எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது அவர்களை ஆசுவாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையே இந்த அறிவின் வெளிப்பாடு என சமூக ஆர்வர்கள் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக

Sep16

புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் ஊடகத்துறையில் ப

Oct08

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு

Sep07

6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிபொருளை ஐந

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண

Oct23

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Jul29

தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Apr03

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க

Jul08

நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட

Mar21

எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே

Jun30

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்

Sep20

தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு

Oct15

பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப