More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பெரும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள்! பின்னால் சுற்றும் மர்ம நபர்கள் யார்?
பெரும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள்! பின்னால் சுற்றும் மர்ம நபர்கள் யார்?
Feb 12
பெரும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள்! பின்னால் சுற்றும் மர்ம நபர்கள் யார்?

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதை கண்டறிய புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அல்லது அவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு இதுபோன்ற 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்கள், உறுப்பினர்களின் உறவினர்களின் அரச வாகனம் அல்லது வேறு சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு புலனாய்வு பிரிவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுவரையில் அவ்வாறான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.



உத்தியோகபூர்ற்ற முறையில் அவ்வாறான சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டால் முதலில் அந்த அமைச்சருக்கு தெரியப்படுத்திய பின்னர் அவரை பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.



 அண்மையில் ராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அருந்திக்க பெர்னாண்டோவின் மகன், அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய சர்ச்சையில், தனது பதவியை அருந்திக்க ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct23

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்

Mar07

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில

Feb23

பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற

Sep25

2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ

Feb09

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்

Mar19

கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத

Sep23

இலங்கையில்  தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத

Sep20

எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்

Sep28

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்

Jan21

பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிக்கும் வகையிலான வெ

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி

Jan25

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்

Jun02

கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக