More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!
இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!
Sep 24
இலங்கையில் அமைதி நீடிக்க தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம்: ஐநா.வில் அதிபர் கோத்தபய பேச்சு!

‘இலங்கையில் அமைதி நீடித்து நிலவுவதற்கு  தமிழ் அமைப்புகளுடன்  நல்லிணக்கம் அவசியம் ேதவை. இதற்காக சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதற்கும் தயாராக இருக்கிறோம்,’ என்று ஐநா.வில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்தார். நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் பேசியதாவது: இலங்கை கடந்த 2009 வரை 30 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர்.



அதற்கு முன ஈழப் போராளிகளின் மோதலை சந்தித்தோம். உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருக்கிறது. இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இன, மதங்களை  கடந்து அனைத்து இலங்கை மக்களுக்கும் வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது எனது அரசின் நோக்கம். இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் பெற இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May13

  “கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட

Aug19

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல

Apr02

நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Jul05

இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத

Jan30

கொழும்பு, பம்பலப்பிட்டி- கிரிஸ்டல் வீதியின் வீட்டு மா

Jan25

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,

Nov05

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ

May30

 மக்கள் எதிர்ப்பு காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த 9 ஆம் த

Feb05

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச

Mar07

குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்

Apr23

பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்க

Mar11

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரி

Feb06

கடந்த சில நாட்களாக சந்தைகளில் மரக்கறிகள் விலை இரண்டு

Apr09

தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர்