More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.
Sep 23
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இறுதிநாளில் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.



தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 2019ஆம் ஆண்டு நிரப்பப்படாத பதவி மற்றும் பதவி ராஜினாமா, இறப்பு போன்ற காரணத்தால் காலியாக உள்ள பதவிகளுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இறப்பு, ராஜினாமா உள்பட பல்வேறு காரணங்களால் 27 பதவிகள் காலியாக உள்ளது. இந்த 27 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.



இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு எண் 5, ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 4, பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 10, முகாசிபுலவன்பாளையம், சங்கராபாளையம், கூடக்கரை, கருக்குபாளையம் ஆகிய 4 இடங்களில் பஞ்சாயத்து தலைவர் பதவி மற்றும் 20 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி, நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.



நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் தேர்தலில் போட்டியிட 43 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடக்கும், 27 பதவிகளுக்கு 82 ஆயிரத்து, 171 பேர் வாக்களிக்க உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr17

சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

Mar27

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட

Oct26

தமிழகம் முழுவதும் 

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா

Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

Jul17

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப

Jul16

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

May04

இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது

Jan21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள

Sep28

தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த

Mar12

தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின