More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் - மத்திய அரசு...
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் - மத்திய அரசு...
Aug 31
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் - மத்திய அரசு...

ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.



இந்நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன 'துருவ் மார்க் - 3' இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.



இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா

Mar23

சென்னை 

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம

Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

Feb16

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க

Jan02