More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர்
அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர்
Jan 12
அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரமாக இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



இதன் காரணமாக, வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஏழு அரசியல் கட்சிகளுடன் நடாத்தப்படவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 



இந்திய உயர்ஸ்தானிகர் அவசரமாக தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்ட காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



எவ்வாறெனினும், இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் இந்த பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என உயர்ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவித்துள்ளன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு

Oct21

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி

Feb02

கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு

Aug13

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத

Sep28

தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக

Jul26

நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த

Feb03

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி

Sep24

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்

Sep04

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந

Sep26

போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல

Jun03

இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Jan20

விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு

Oct25

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்