More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
Dec 27
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குறித்து பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடவுள்ளார். தேர்வு நேரத்தில் ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்க்கொள்வது குறித்து மோடி உரையாற்றுவார்.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  



இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்ள் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். சிறப்பு வெற்றியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட அவர்களது புகைப்படங்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr10

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற

Mar02

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

May14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்

Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Jul17

கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு

May14

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ

Dec28

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Dec21

அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த