More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
Jan 26
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது எனவும், காயம்படுவது யாராக இருந்தாலும் பாதிப்பு தேசத்திற்குத்தான் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Mar09

இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Oct25

டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்

Aug05
Mar03

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச

Jun13
Mar25

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத

Jun07

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Apr26

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங

Sep26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த

Jun16

கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்

Jun15

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி

Nov06

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&