More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!
Jan 26
வன்முறை எதற்கும் தீர்வாகாது ; ராகுல் காந்தி உருக்கம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம் செய்துள்ள நிலையில், வன்முறை எதற்கும் தீர்வாகாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது எனவும், காயம்படுவது யாராக இருந்தாலும் பாதிப்பு தேசத்திற்குத்தான் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய

Sep20

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Aug28

பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம

Oct23

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத

Mar08

பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ

Jun29

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்

Jan02

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்

May23

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் நாளை அமலுக்கு வருவதையொட்டி,

Aug15

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Feb12

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

May11

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலைய